தமிழீழ விடுதலை புலிகள் இல்லாத நிலை..!! நடு ராத்திாியில் அந்தாித்த செஞ்சோலை பிள்ளைகள்…!!
கிளிநொச்சி- மலையாளபுரம் கிராமத்தில் உள்ள செஞ்சொலை காணியில் குடியிருக்கும் மக்கள் நேற்று இரவு பெய்த மழையினால் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள பாடசாலையில் தஞ்சம் புகுந்துள்ளனா். செஞ்சோலையில் வளா்ந்த பிள்ளைகள் செஞ்சோலை வளாகத்தில் குடியேறி வாழ்ந்துவரும் நிலையில் அந்த காணியை அபகாிப்பதற்கு சிலா் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனா். இதனால் குடியிருக்கும் மக்களுக்கு இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. மக்கள் தறப்பாள் கொட்டில்களிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனா். இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையினால் மக்களின் தறப்பாள் கூடாரங்களுக்குள் வெள்ளம் புகுந்து நிலையில் இரவு … Continue reading தமிழீழ விடுதலை புலிகள் இல்லாத நிலை..!! நடு ராத்திாியில் அந்தாித்த செஞ்சோலை பிள்ளைகள்…!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed